முகப்புஉள்நாட்டு செய்திகள் மீகொடையில் காரில் பயணித்த இளைஞர் சுட்டுக்கொலை byCeylon Puls 12/15/2024 08:29:00 AM மீகொட நாகஹவத்தையில் காரில் பயணித்த 32 வயதுடைய நபர் ஒருவர் வாகனத்தில் பதுங்கியிருந்த இரண்டு இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Tags உள்நாட்டு செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள் Facebook Twitter