நாடாளுமன்ற சபாநாயகர் பதவியை அசோக ரன்வல ராஜினாமா செய்தார்


இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அசோக ரன்வாலா தனது கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சையை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

NPP பாராளுமன்ற உறுப்பினர் இன்று (13) விசேட அறிக்கையொன்றை விடுத்து இந்தத் தீர்மானத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.  
புதியது பழையவை