மாத்தறை சிறைச்சாலை வளாகத்தினுள் பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததில் சிறைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை சிறைச்சாலையில் மரம் விழுந்ததில் கைதிகளில் ஒருவர் பலி, 10 பேர் காயமடைந்துள்ளனர்
byCeylon Puls